திருநெல்வேலி : தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில்10 முன்று இந்து தீவரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது. தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் கடந்த மாதம் 24ம் தேதி பைப் வெடிகுண்டு வெடித்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறை குண்டு வைத்தாக தென்காசி மலையான் தெரு ரவி பாண்டியன் (42) செண்பக விநாயகர்கோவில் தெரு குமார்(எ)கேடிசி குமார் (28) செங்கோட்டை ஆற்றங்கரை தெரு நாராயணசர்மா (26) என்ற முன்று இந்து தீவரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட முன்று தீவரவாதிகளில் ரவி பாண்டியன் என்ற தீவிரவாதியின் சகோதரர்கள் அன்மையில் நடைபெற்ற குழு மோதலில் கொல்லப்பட்டனர். காவல்துறை விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.மத கலவரத்தை தூண்டும் விதமாக ஆர்;.எஸ்.எஸ் அலுவலகத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் டைம்பாம் வகை வெடிகுண்டுகளை தயாரித்து இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தி உள்ளனர். முதலில் இவர்கள் தயாரித்த வெடிகுண்டுகளை பாபநாசம் மலைப்பகுதியில் வெடித்து சோதணை செய்துள்ளiர்.இந்;த தீவிரவாதிகள் 14 டைம்பாம்கள் தயாரித்துள்ளனர்.(வெடிகுண்டு
தயாரிப்பது இந்த தீவிரவாதிகளுக்கு ஒன்றும் புதியது கிடையாது நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு இவர்கள் சார்ந்த அமைப்புகள் தான் முழுக்காரணம்.) தயாரித்த வெடிகுண்டுகளில் நான்கு குண்டுகள் உபயோகபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு குண்டு கைப்பற்றி செயழிக்க செய்துள்ளனர். மேலும் உள்ள பல வெடிகுண்டுகளை எந்த கோவில்களில் வைத்து வெடிக்க செய்ய உள்ளனர் என்று காவல்துறை விசாரணை நடத்தி கைப்பற்ற வேண்டும்.கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் நோக்கம் மத கலவரத்தை துண்ட வேண்டும் அதன் முலம் இசுலாமியர்களை கொன்றுஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் (உதாரணம்: குஜராத் கலவரம்) நாட்டில் நடைபெற்ற பல மதகலவரத்திற்கு முதற் முழு காரணம் இத்தகைய இந்து தீவிரவாதிகள் தான் என்று கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மத கலவரத்தை தூண்டுதல் வெடிகுண்டு தயாரித்தல் வெடிகுண்டு தடை சட்டம் போன்ற வழக்கிலும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்படவேண்டும்.மேலும் தமிழகத்தில் உள்ள இந்து முண்ணணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்கள் உறுப்பினர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தி மேலும் உள்ள ஆயிரகனக்காக வெடிகுண்டுகளையும் கைப்பற்றி நாட்டில் மேலும் குண்டுவெடிப்புக்கள் நடைபெறாமல் மக்களை காக்க வேண்டும் என்பதுதான் என்போன்ற நடுநிலையாளர்களின் எண்ணம்.
போராளி