Sunday, March 30, 2008

கள்ளஉறவுக்கு தயார் ஆகும் ஜெயலலிதா !!!!!!!!!

கள்ளஉறவுக்கு தயார் ஆகும் ஜெயலலிதா !!!!!!!!!
தமிழர்களை ஏமாற்றி தனது அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கும் கன்னடக்காரி வந்தேறி ஜெயலலிதா இப்பெழுதும் மற்றொரு ஏமாற்று வேளையை ஆரம்பித்துள்ளார். சுத்தமான குடிநீர் இன்றி நச்சுக்கலந்த நிலத்தடி நீரைக் குடித்துக்கொண்டு வாழ்கின்ற லட்சகணக்கான தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ஒகெனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி அத்திட்டத்தை துவங்கியது தமிழக அரசு.திட்டம் தொடங்கிய ஒரு வாரத்திற்குள் ஒகெனக்கல் தங்களுக்கு சொந்தம் என்று எ(இ)டியுரப்பா என்ற தேச துரோகி தமிழக எல்லைக்குள் தனது நச்சு விதைகளை கக்கிச்சென்றுள்ளன். இந்த தேச துரோகியின் பா.ஜ.க கட்சியுடன் தான் தமிழின விரோதி ஜெயலலிதாவின் அ(அம்மா)தி.மு.க வருகின்ற கர்னாடகா சட்டமன்ற தேர்தலில் உறவு கொள்ள தயாராகி வருகின்றது. இந்த செய்தியை இது வரை அவர் மறுக்கவில்லை. இந்த கள்ளஉறவை மறைத்து ஒகெனக்கலில் மக்களை ஏமாற்ற கர்னாடகாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.இந்த இரண்டு மக்கள் விரோத கட்சிகளையும் தமிழக மக்கள் புறக்கனிக்க வேண்டும்.ஜெயலலிதாவிற்கு தமிழின விரோதி என்ற பட்டத்தை கலைஞர் கொடுக்கவேண்டும் என்று நமது வலையுலக பதிவர் ஒருவர் எழுதினார், கலைஞர் தான் கொடுக்கவேண்டும் என்றல்ல இனஉணர்வு உள்ள ஒவ்வொரு தமிழனும் தமிழின விரோதி ஜெயலலிதா என்றே அழைக்கவேண்டும்.தமிழர்களை ஏமாற்றும் இந்த தமிழின விரோதியை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும்.